10, 12ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில், 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக வழிகாட்டும் கருத்தரங்கம் வரும் 19ம் தேதி, சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நடத்தப்படுகிறது.
உளவியல் வல்லுநர்களைக் கொண்டு இதில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கருத்தரங்கில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். பயிற்சி புத்தகம், மதிய உணவு ஆகியன வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர், 9443010909, 9444274700, 9444152231, 9841039925, 044&25391594 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறினார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹூசேன் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications