கள்ளச் சாராய சாவு எதிரொலி: 21 போலீஸார் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil

தர்மபுரி மாவட்டம் மலைகிராமமான குக்கல் கிராமத்தில், நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தைக் குடித்த 3 பேர் பலியானார்கள். 16 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 2 கள்ளச்சாராய வியாபாரிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தவறியதற்காக அரூர், பொம்மிடி காவல் நிலையங்களைச் சேர்ந்த 21 போலீஸார் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தர்மபுரி மாவட்ட எஸ்.பி. பிறப்பித்துள்ளார்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications