28ம் தேதி சர்வதேச அணு சக்தி ஏஜென்சி கூட்டம்
Subscribe to Oneindia Tamil
வியன்னா: சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கவர்னர்கள் போர்டு கூட்டம் வருகிற 28ம் தேதி வியன்னாவில் நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு இந்தக் கூட்டம் முக்கியமானது. இக்கூட்டத்தில் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியும்.
இந்தக் கட்டத்தில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த்திற்கான ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதில் ஒப்புதல் கிடைத்து விட்டால், அடுத்த கட்டமாக அணு பொருள் சப்ளை நாடுகள் எனப்படும் என்.எஸ்.ஜி. அமைப்பின் நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம்.
எனவே இந்தக் கூட்டத்தில் இந்தியா கட்டாயம் பங்கேற்கும் என்று தெரிகிறது.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications