ஜனாதிபதியிடம் இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் கடிதம்
Subscribe to Oneindia Tamil

இன்று ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், ஆர்எஸ்பி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றதாக கடிதம் தந்ததுடன், மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு மத்திய அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதே போல பாஜகவும் மத்திய அரசை மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உடனே உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக் கட்சியின் தலைவர் அத்வானி கூறுகையில்,
இப்போது மத்திய அரசு மைனாரிட்டியாகிவிட்டது. இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்த குறித்து மைனாரிட்டி அரசு பேசக் கூடாது. ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications