அரசுக்கு ஆதரவாக டிஆர்எஸ்-தெ.தேசம் எம்பிக்கள் தாவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் உத்தரப் பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியுமான மாயாவதியுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த அலே நாரேந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதன்மூலம் 3 எம்பிக்கள் கொண்ட டிஆர்எஸ்சில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அதே போல தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த சித்தூர் தொகுதி எம்பியான ஆதிகேசவலு நாயுடுவும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications