காவல் நிலையத்தில் விஷம் குடித்து ஏட்டு தற்கொலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்குள் விஷம் அருந்தி ஏட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே உள்ள குறுவன் தட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன். இவர் குலசேகரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
சசிதரனுக்கும், உயரதிகாரி ஒருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த அதிகாரி சசிதரனை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரோந்து பணி்யில் ஈடுபட்டிருந்த சசிதரனுக்கும் அந்த அதிகாரிக்கும் இடையே மீண்டும் மோதல் எழுந்துள்ளது. ரோந்து பணி முடிந்து காவல் நிலையம் திரும்பிய சசிதரன் ஓய்வு அறைக்கு சென்று பிராந்தியில் விஷம் கலந்து குடித்தார்.
சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக போலீசார் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சசிதரன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தக்கலை டிஎஸ்பி ராஜா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
-
சுந்தர் சி-யை விடுங்க! 28 கிலோவிலிருந்து 39 கிலோவுக்கு எடை கூடிய விஸ்வா! பிடிஆர் சொன்ன சுவாரஸ்யம் -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications