ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி தில்லைநகர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர், கமிஷனருக்கு இ-மெயில் மூலம் புகார் மனு அளித்தார். அதில் தனது மனைவிக்கு யாரோ ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொல்லை கொடுப்பதாக புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் அந்த எண்ணை ட்ரேஸ் செய்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் கீழையூர் கிராமம் கண்ணத்தான்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த செல்போன் அவருடையது அல்ல என்றும், வீரமணி என்பவருடையது என்றும் தெரியவந்தது. வீரமணி தன்னுடைய செல்போனை தொலைத்ததும், அதை ராஜ்குமார் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications