அத்வானி பொம்மைக்கு குளுக்கோஸ்-காங். போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காங்கிரஸ் கூட்டணி அரசு ஐசியூவில் இருப்பதாக கூறிய பாஜக தலைவர் அத்வானியைக் கண்டித்து, திருச்சியில் அவரது உருவ பொம்மையை கட்டிலில் படுக்க வைத்து குளுக்கோஸ் செலுத்தும் நூதனப் போராட்டத்தை காங்கிரஸார் நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சி.பாபு தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.
அத்வானியின் உருவ பொம்மையை கட்டில் ஒன்றில் படுக்க வைத்து அதற்கு குளுக்கோஸ் செலுத்துவது போல சித்தரித்து அத்வானிக்கு எதிராக
கோஷமிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்தனர்.ஆனால் போலீஸாரைப் பார்த்ததும் அத்வானியின் உருவ பொம்மையுடன் காங்கிரஸார் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அத்வானியின் உருவ பொம்மையை போலீஸாரால் மீட்க முடியாமல் போய் விட்டது.
More From
-
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications