கேரளாவில் குவியும் சிமி தீவிரவாதிகள்-உளவுப் பிரிவு!

நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் இதுவரை இல்லாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து பெரும் மிரட்டலை ஏற்படுத்தி நிற்கிறது. ஆங்காங்கு குண்டுகள் வெடிப்பதும், சிக்குவதுமாக மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் இன்று அனைத்து போலீஸாருமே தீவிரவாத தாக்குதலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு முக்கிய மாநிலங்கள், நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்து வருகிறது. அந்த வகையில், கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிமி தீவிரவாதிகள் புகுந்திருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
கேரளாவில் புகுந்திருக்கும் சிமி அமைப்பினர், ராணுவத்தினருக்கு இணையான பயிற்சியைப் பெற்றுள்ளதாகவும், அதி நவீன ஆயுதங்கள் அவர்கள் வசம் இருப்பதாகவும் உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதுதவிர டெட்டனேட்டர்கள், பயங்கர நாசத்ைத ஏற்படுத்தும் வெடிபொருட்கள், தானியங்கி அதி நவீன துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை இவர்கள் வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் என்ன மாதிரியான நாச வேலைகளிலும் ஈடுபடலாம் என்பதால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேரளஅரசை பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
-
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications