சென்செக்ஸ் 15,000 புள்ளிகளைக் கடந்தது!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகம் துவங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
இப்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 15,311 புள்ளிகளாக உள்ளது.
சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக, வர்த்தகம் துவங்கியதிலிருந்தே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் பெரும் ஆர்வம் காட்டினர்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 84 புள்ளிகள் உயர்ந்து 4586ல் நிலை பெற்றுள்ளது.
எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ மற்றும் மாருதி நிறுவனப் பங்குகளின் விலை 5 முதல் 7 சதவிகிதம் வரை உயர்ந்து காணப்பட்டது.












Click it and Unblock the Notifications