விடுதலை கோரும் நளினி வழக்கு-ஆக.20க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

கடந்த 6ம் தேதி இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்னிலைிய்ல விசாரணைக்கு வந்தபோது ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் தங்களது பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு அரசுகள் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
இதை அனுமதித்த நீதிபதி வழக்கு விசாரணையை 11ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
விரைவில் தன்னை விடுதலை செய்ய கோரி கடந்த 2006ம் ஆண்டு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார் நளினி. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications