அபுதாபி: வெளிநாட்டினருக்கு ஐடி கட்டாயமாகிறது
அபுதாபி: அபுதாபியில் வேலை பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனைவரும் 2010ம் ஆண்டுக்குள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடையாள அட்டை இல்லாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என எமிரேட்ஸ் அடையாள அட்டை ஆணையகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையகத்தின் இயக்குநர் தார்விஷ் அகமது அல் சரோனி கூறுகையில், அடையாள அட்டை இல்லாமல் இனி யாரும் அபுதாபியில் தங்க முடியாது. அப்படி இருந்தால் அது சட்டவிரோத தங்கலாக கருதப்படும். அவர்கள் வங்கிக் கணக்குகளை தொடங்க முடியாது. கார்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது.
அடையாள அட்டை இல்லாமல் தங்கியிருப்போரின் குழந்ைதகளுக்கு பள்ளிகளில் அனுமதி தரப்பட மாட்டாது. அடையாள அட்டை இல்லாமல் தங்கியிருக்கும் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவோரும் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள்.
வருகிற நவம்பர் 1ம்தே தி முதல் அடையாள அட்டைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்றார்.
இந்தியக் கைதியிடம் சிக்கிய ரூ. 1 லட்சம்:
இதற்கிடையே, குவைத் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியக் கைதி ஒருவரிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ. 1லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் சொகுசாக வாழ தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள சக ஆசிய கைதிகள் சிலர் பணம் கேட்டதாகவும், சிறை வாசத்தை இனிமையானதாக அமைத்துக் கொள்வதற்காக இந்தப் பணத்தை தான் பதுக்கி வைத்திருந்ததாகவும் அவர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications