அபுதாபி: வெளிநாட்டினருக்கு ஐடி கட்டாயமாகிறது
அபுதாபி: அபுதாபியில் வேலை பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனைவரும் 2010ம் ஆண்டுக்குள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடையாள அட்டை இல்லாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என எமிரேட்ஸ் அடையாள அட்டை ஆணையகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையகத்தின் இயக்குநர் தார்விஷ் அகமது அல் சரோனி கூறுகையில், அடையாள அட்டை இல்லாமல் இனி யாரும் அபுதாபியில் தங்க முடியாது. அப்படி இருந்தால் அது சட்டவிரோத தங்கலாக கருதப்படும். அவர்கள் வங்கிக் கணக்குகளை தொடங்க முடியாது. கார்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது.
அடையாள அட்டை இல்லாமல் தங்கியிருப்போரின் குழந்ைதகளுக்கு பள்ளிகளில் அனுமதி தரப்பட மாட்டாது. அடையாள அட்டை இல்லாமல் தங்கியிருக்கும் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவோரும் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள்.
வருகிற நவம்பர் 1ம்தே தி முதல் அடையாள அட்டைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்றார்.
இந்தியக் கைதியிடம் சிக்கிய ரூ. 1 லட்சம்:
இதற்கிடையே, குவைத் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியக் கைதி ஒருவரிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ. 1லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் சொகுசாக வாழ தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள சக ஆசிய கைதிகள் சிலர் பணம் கேட்டதாகவும், சிறை வாசத்தை இனிமையானதாக அமைத்துக் கொள்வதற்காக இந்தப் பணத்தை தான் பதுக்கி வைத்திருந்ததாகவும் அவர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications