சுகாதாரமற்ற குடிநீர்-பெண் பலி, 4 பேர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சுகாதரமற்ற குடிநீரை பருகியதால் பெண் ஒருவர் பலியானார். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ளது ஆயக்குடி. இந்த கிராமத்தினர் அங்குள்ள ஊரணி நீரை பயன்படுத்தி வருகின்றனர். ஊரணி சுகாரதாரமற்று இருக்கிறது. எனினும் இந்த கிராமத்து மக்களுக்கு இந்த ஊரணிதான் குடிநீர் ஆதாரம். இந்நிலையில் ஊரணி நீரை பருகிய பலருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.
இதில் ராஜ்குமார் என்பவர் மனைவி மாணிக்க ஜோதிக்கு அதிக வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பரிதாமாக இறந்தார். மேலும், மூக்கம்மாள், சேது பாண்டி உள்பட 4 பேர் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications