கரூரில் 4,175 மரக்கன்றுகள் நட்ட போலீஸ்
Subscribe to Oneindia Tamil

தமிழக காவல் துறை 150வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. எஸ்பி சண்முகவேல், கரூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்திலும், ஆயுதப்படை மைதானத்திலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து கரூர் நகரம், வெங்கமேடு, பசுபதிபாளைம், வாங்கல், வெள்ளியனை, அரவாக்குறிச்சி, சின்னதாராபுரம், தென்னிலை, வேலாயுதம்பாளையம், குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர், தோகமலை சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய காவல் நிலையங்களில் மரம் நடப்பட்டது.
தவிர, பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் ஊர்ப் பொது இடங்களில் புங்கை, வாகை, வேம்பு, தென்னை, கொய்யா மா, என மொத்தம் 4,175 மரக்கன்றுகளை காவல்துறையினர் நட்டு வைத்தனர்.
More From
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications