விஜயக்குமாருக்கு டிஜிபி பதவி உயர்வு-'டம்மி' பதவிக்கு மாற்றம்!

முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்து வந்த விஜயக்குமார், காவலர் பயிற்சிப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயக்குமார் தவிர டெல்லியில் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆர்.நடராஜ் மற்றும் கடலோர பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபி ஜெகன் சேஷாத்ரி ஆகியோரும் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் விஜயக்குமார் காவலர் பயிற்சிப் பிரிவு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். ஜெகன் சேஷாத்ரி ஊர்க்காவல் படை கமாண்டண்ட் ஜெனரலாக மாற்றப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர 9 ஐஜிக்களும், ஒரு கூடுதல் டிஜிபியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக இருக்கும் ஐஜி சைலேந்திர பாபு, சென்னை சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
தலைமையிடத்து ஐஜியாக இருக்கும் ஆர்.சி. குடவாலா, வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
அப்பதவியில் தற்போது இருந்து வரும் கே.ராதாகிருஷ்ணன், கூடுதல் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். சிவில் சப்ளைஸ் கூடுதல் டிஜிபியாக ராதாகிருஷ்ணன் பொறுப்பு வகிப்பார்.
போலீஸ் பயிற்சிப் பிரிவு ஐஜியாக உள்ள ராஜேந்திரனும் கூடுதல் டிஜிபியாக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை விஜயக்குமார் வகித்து வந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளைஸ் சிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த விபாகர் சர்மா, போலீஸ் வீட்டு வசதிக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி ஜே.கே.திரிபாதி தலைமையக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
ஆயுதப் படை ஐஜி ராஜேந்திரன், பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்கு மண்டல ஐஜி சஞ்சய் அரோரா, ஆயுதப்படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி போலீஸ் ஆணையராக இருந்த பிரமோத் குமார், கோவை மேற்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
அதிரடிப்படை ஐஜி அலெக்சாண்டர் மோகன், திருச்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிறப்பு புலனாய்வு ஐஜி ராஜா, தமிழ்நாடு காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் படை துணை கமாண்டண்ட் ராதாகிருஷ்ணன், போலீஸ் பயிற்சி ஐஜியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications