வேதாரண்யத்தில் மத்திய அதிரடிப் படை திடீர் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரை பகுதியில் மத்திய அதி விரைவு படையினர் திடீர் ஆய்வு செய்தனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது மத்திய அரசின் அதிரடிப் விரைவு படை. இந்த படையின் டிஎஸ்பி விஜயன் தலைமையிலான 40 பேர் கொண்ட குழு வேதாரண்யம் வந்தது.
வேதாரண்யம் கடற்கரை பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது வேதாரண்யம் டிஎஸ்பி சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ ஸ்டாலின், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரணியன் ஆகியோரை சந்தித்து மீனவர் பிரச்சனைகள், குற்ற சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் கோடியக்கரை, கோடியக்காடு போன்ற பல முக்கிய கடற்கரை பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
More From
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications