'கோத்ரா': நானாவதி அறிக்கை போலி-டெஹல்கா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கோத்ரா சம்பவம் குறித்து விசாரித்த நானாவதி கமிஷன் அறிக்கை போலியானது. சாட்சிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர் என்று டெஹல்கா ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் கூறுகையில், கோத்ரா ரயில் விபத்து சம்பவம் திட்டமிட்ட சதிச் செயல் அல்ல. தற்செயலான விபத்துதான் அது.
நானாவதி கமிஷன் விசாரணையின்போது போலீஸ் தரப்பு சாட்சியங்கள் லஞ்சம் கொடுக்கபப்ட்டுள்ளனர். பொய் சொல்லுமாறு அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆறு மாத கால விசாரணை முற்றிலும் கற்பனையான, திரித்து கூறப்பட்ட தகவல்களை கொண்டதாக உள்ளது. அவர்கள் கூறும் சாட்சிகள் எல்லாம் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டவர்கள். உண்மைகளை அவர்கள் மறைத்து விட்டனர் என்று கூறியுள்ளார் தேஜ்பால்.
More From
-
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications