பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே வாங்கல் குப்புச்சிபாளையம் என்ற இடத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
வாங்கல் குப்புச்சிபாளையம் என்ற இடத்தில் அங்கீகாரம் பெறாத பட்டாசுத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தீபாவளியையொட்டி பட்டாசு தயாரிப்பு முழுவேகத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அங்கு நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில் மாராயி (40), விஜயன் (40) ஆகியோர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் வெடிக்காத நிலையில் இருந்த பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைத்து அப்புறப்படுத்தினர்.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications