தமிழகத்தில் 11% சிமெண்ட் தேவை அதிகரிப்பு
திருச்சி: தமிழகத்தின் சிமெண்ட் தேவை தற்போது 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டால்மியா சிமெண்ட் தலைமை செயல் அதிகாரி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
டால்மியா இன்ஸ்டிட்யூட் ஆப் கன்ஸ்டிரக்ஷன் என்ற கட்டுமான தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடிந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வெங்கடேசன் கூறியதாவது:
தொழிற்பயிற்சி பெற்ற பணியாளர்களின் பற்றாக்குறை கட்டுமானத் துறையில் அதிகமாக உள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு, வருவாயும் கிடைக்கும்.
அதே சமயம் கட்டுமானத் துறையின் பற்றாக்குறையையும் தீர்க்க முடியும். மேலும், இந்த இலவச பயிற்சி வகுப்பில் 18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து 6 மாத காலம் பயிற்சி பெறலாம்.
தற்போது தமிழகத்தில் சிமெண்ட்டின் தேவை 11 சதவீதமும், ஆந்திராவில் 20% அதிகரித்துள்ளது என்றார்.
-
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications