தமிழர் படுகொலை-இலங்கை அதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
குளித்தலை: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் உள்ள முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது இரும்பூதிப்பட்டி. இங்கு, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை படு கொலை செய்தவதாக கூறி இங்குள்ள இலங்கை அகதிகள் முகாம் தலைவர் ஆறுமுகம் தலைமையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications