பள்ளி கட்டடம் இடிந்தது-15 குழந்தைகள் தப்பினர்
சீர்காழி: சீர்காழி அருகே உள்ள கோணயாம்பட்டியில் தரமற்ற பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 15 பள்ளி குழந்தைகள் உயிர் பிழைத்தனர்.
சீர்காழி அருகே உள்ளது கோணயாம்பட்டி. இங்கு கருணாலயா என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 15 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
நேற்று, வழக்கம் போல் பள்ளி இயங்கி வந்த போது பள்ளியின் மேற்கூறை திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது பள்ளியில் உள்ள குழந்தைகள், வெளியே விளையாட சென்றதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் பிழைத்தனர்.
கட்டிடம் இடிந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து குழந்தைகள் இடிந்த பகுதிக்குள் செல்லாமல் தடுத்தனர்.
தரமற்ற கட்டிடங்களை பள்ளிகளாக இயங்க அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications