கன்னூர் கோவிலில் குண்டு வெடிப்பு-2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கன்னூர்: கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் கோவில் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் பலியாயினர்.
கண்ணவம் என்ற இடத்துக்கு அருகே உள்ள அத்யார்காவு கோவில் அருகே இன்று காலை 7.30 மணிக்கு இச் சம்பவம் நடந்தது.
கன்னூரில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் இந்த இடம் உள்ளது.
இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications