சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் பஸ் எரிப்பு
மதுரை: சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் நேற்று அரசு பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது.
சென்னை சட்டக் கல்லூரி கலவரத்தைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில், சென்னை அருகே அரசு பஸ் தடுத்து நிறுத்தப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரையிலும் நேற்று நள்ளிரவில் அரசுப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு நேற்று நள்ளிரவில் வந்த ஒரு கும்பல் அங்கு நின்றிருந்த கோவை செல்லும் அரசுப் பேருந்துக்கு தீவைத்து விட்டு ஓடியது.
இதையடுத்து பேருந்தில் இருந்த டிரைவர், கண்டக்டர், பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முழுக்க எரிந்து போய் விட்டது.
பஸ்சில் பயணிகள் குறைவான அளவில் இருந்ததால் அனைவரும் வேகமாக கீழே இறங்க முடிந்தது. இல்லாவிட்டால் பெரும் உயி்ர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
கல்வீச்சு - பஸ்கள் சேதம்
இதேபோல வில்லாபுரம், கரிமேடு, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்வச்சில் இறங்கின். இதில் 10 பேருந்துகள் சேதமடைந்தன.
-
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
மதுரை ஏர்போர்ட் சர்வதேச விமான நிலையமாகிறது.. தேர்தல் நேரத்தில் மத்திய அரசு ஒப்புதல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!












Click it and Unblock the Notifications