சுனாமி பீதியை பரப்பிய எஸ்எம்எஸ்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திடீரென பரவிய எஸ்.எம்.எஸ்சால் பொது மக்களிடையே சுனாமி பீதி ஏற்பட்டது.
புயல் சின்னம் வலுவடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளது. இந் நிலையில் தமிழகத்தை 15ம் தேதி (இன்று) மீண்டும் சுனாமி பேரலை தாக்கக்கூடும் என்றும் குறிப்பாக சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற இடங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எஸ்எம்எஸ் புரளி பரவியது.
சுனாமி பேரழிவிலிருந்து தப்பிக்க அனைவரும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்றும் அந்த எஸ்எம்எஸ் சொன்னது.
கடந்த 4 நாட்களாக இந்த எஸ்எம்எஸ் பரவியதால் மக்களிடையே அச்சமும், பீதியும் பரவியது. இந்த புரளியைப் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications