பிரபாகரன் சரணடைய வேண்டும் - ராஜபக்சே அழைப்பு

Subscribe to Oneindia Tamil

Rajapaksa
கொழும்பு: பிரபாகரன் உடனடியாக சரணடைய வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

புலிகள் வசம் இருந்த பூனேரி பிடிபட்டதைத் தொடர்ந்து இலங்கை டிவியில் ராஜபக்சே உரை நிகழ்த்தினார். அப்போது பூனேரி பிடிபட்ட செய்தியை அவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் பேசுகையில், இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை திறந்து விடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த சமயத்தில் நான் பிரபாகரனைக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், ஆயுதங்களைப் போட்டு விட்டு சரணடைய வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்பதுதான்.

இது வடக்கில் வாழும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார் ராஜபக்சே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+