புலிகளிடம் பணம் பெற்ற நடிகர்: சுவாமி 'குண்டு'
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதலைப் புலிகளிடமிருந்து ஒரு பிரபல தமிழ் நடிகர் பணம் பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது அவர் கூறுகையில், பிரபல தமிழ் நடிகர் ஒருவர் விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்றுள்ளார்.
இதுதொடர்பான ஆதாரத்தை திரட்டி வருகிறேன். கிடைத்தவுடன் அதுகுறித்த தகவல்களை வெளியிட்டு நான் கூறுவதை நிரூபிப்பேன்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு எடுத்த எந்த முயற்சியும் பலன் தரவில்லை என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications