டிச. 6ல் சென்னையில் தாக்குதல் நடத்தலாம்: போலீஸ்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்த உத்தரவை நேற்று நடந்த சென்னை மாநகர உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்தின்போது, ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அப்போது அவர் இன்ஸ்பெக்டர்களிடையே பேசுகையில், டிசம்பர் 6ம் தேதியன்று வரும் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தின நினைவு நாளையொட்டி மிகவும் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
சென்னை நகருக்கு தீவிரவாதிகள் குறி வைக்கலாம் என்பதால், மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை நகரில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
More From
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்!












Click it and Unblock the Notifications