டிச. 6ல் சென்னையில் தாக்குதல் நடத்தலாம்: போலீஸ்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்த உத்தரவை நேற்று நடந்த சென்னை மாநகர உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்தின்போது, ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அப்போது அவர் இன்ஸ்பெக்டர்களிடையே பேசுகையில், டிசம்பர் 6ம் தேதியன்று வரும் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தின நினைவு நாளையொட்டி மிகவும் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
சென்னை நகருக்கு தீவிரவாதிகள் குறி வைக்கலாம் என்பதால், மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை நகரில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
More From
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!










Click it and Unblock the Notifications