காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil

கடலோர மாவட்டங்களில், குறிப்பாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மேலும் 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருவாக வாய்ப்பில்லை என்றும், இது அரபிக் கடலை நோக்கி சென்று விடுவதற்கான வாய்ப்புள்ளது என்றும், இதனால் தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications