பங்குச் சந்தையில் இன்று துள்ளல்!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: வாரத்தின் துவக்க நாளான இன்று எடுத்த எடுப்பிலேயே சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீட்டெண்கள் அதிகரித்தன.
ஒரு இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் தேசிய பங்குச் சந்தை நிப்டி 3000 புள்ளிகளைத் தாண்டியது.
பிற்பகல் 2.30 மணி அளவில் நிப்டியில் 3005 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது.
சென்செக்ஸிலும் நல்ல மாற்றம் இருந்தது.
ஆரம்பத்திலேயே 200 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு கண்ட சென்செக்ஸ் பிற்பகலில் சற்று இறங்குமுகத்திலிருந்தது.
ஆனால் இப்போதைய நிலவரப்படி 219 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 9909 ஆக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஹிண்டால்கோ, கிராஸிம், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி போன்றவற்றின் பங்குகள் நல்ல விலைக்குப் போயின.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா பவர், இன்போஸிஸ் டெக்னாலஜி போன்ற பங்குகள் அதிக சரிவைச் சந்தித்தன.
More From
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications