பிரதமர் மன்மோகனுடன் இந்திய தூதர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியத் தூதர்களை பிரதமர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீது நெருக்குதலை ஏற்படுத்துவது குறித்து தூதர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மும்பைத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலை குறித்து விளக்கும் வகையில், இந்தியத் தூதர்களின் 3 நாள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இன்று பிரதமர் மன்மோகன் சிங், 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் சந்தித்தனர்.
அப்போது மும்பைத் தாக்குதல் சம்பவம், அதைத் தொடர்ந்து எழுந்துள்ள நிலை, பாகிஸ்தான் மீதான சர்வதேச நாடுகளின் நெருக்குதலை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து பிரதமர் விவாதித்ததாக தெரிகிறது.
More From
-
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications