நாளை டி.என்.பி.எஸ்.சி குருப்-1 இன்டர்வியூ
மதுரை: தமிழக அரசின் குரூப் -1 பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நாளை தொடங்குகிறது. ஜனவரி 3ம் தேதி மாலை தேர்வுப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி அதிகாரி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட உயர் பதவிகளில் 172 காலி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ். சி. குரூப்-1 மெயின் தேர்வு நடத்தப்பட்டது.
இதன் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. மொத்தம் 348 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேர்முகத் தேர்வு 26-ம் தேதி (நாளை) தொடங்கி, ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தினமும் காலை 6 பேர், பிற்பகல் 6 பேர் என்ற அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகத்தேர்வின் கடைசி நாளான 3-ம் தேதி மாலை தேர்வு பெற்றோர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications