பெனாசிர் படுகொலை: ஐ.நா. விசாரணைக்கு பான் கி மூன் உறுதி
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஓகாபே கூறுகையில், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் நீதி மற்றும் உண்மையை நிலைநாட்டுவது குறித்து தான் உறுதியுடன் இருப்பதாக பாகிஸ்தான் நாட்டுக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் பான் கி மூன் உறுதியளித்துள்ளார் என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி, அதாவது இதே நாளில், ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில், பெனாசிர் பூட்டோ மனித வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இன்றுடன் பெனாசிர் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு முடிவடைகிறது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications