பெனாசிர் படுகொலை: ஐ.நா. விசாரணைக்கு பான் கி மூன் உறுதி
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஓகாபே கூறுகையில், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் நீதி மற்றும் உண்மையை நிலைநாட்டுவது குறித்து தான் உறுதியுடன் இருப்பதாக பாகிஸ்தான் நாட்டுக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் பான் கி மூன் உறுதியளித்துள்ளார் என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி, அதாவது இதே நாளில், ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில், பெனாசிர் பூட்டோ மனித வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இன்றுடன் பெனாசிர் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு முடிவடைகிறது.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications