பணம் கேட்டு டோணிக்கு தாவூத் கும்பல் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

ராஞ்சியில் உள்ள டோணியின் வீட்டுக்கு கடிதம் மூலம் இந்த மிரட்டல் விடப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த தாவூத் கூட்டாளி ஒருவன் இந்த மிரட்டலை விடுத்து்ளதாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டல் கடிதத்தை டோணி குடும்பத்தினர் ராஞ்சி எஸ்.பியிடம் ஒப்படைத்துள்ளனர். டோணிக்கும், குடும்பத்தினருக்கும் கூடுதல் பாதுகாப்பும் கோரியுள்ளனர்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து டோணியின் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications