சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன பஸ் மோதி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

சென்னை, கிண்டி நேரு காலனியைச் சேர்ந்தவர்கள் சதீஷ், ரதீஷ். சதீஷ் கார்பென்டராகவும், ரதீஷ் மெக்கானிக் ஆகவும் இருந்தனர்.
நேற்று இரவு இருவரும் ரேஸ்கோர்ஸ் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சோழிங்கநல்லூரில் இருந்து வந்த சத்யம் கம்ப்யூட்ர்ஸ் நிறுவன பேருந்து அவர்களது பைக் மீது மோதியது.
இதில் சதீஷும், ரதீஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications