லஷ்கர் நிறுவனர் சயீத்தின் வீட்டுக் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் முகம்மது சயீத்தின் வீட்டுக் காவலை பாகிஸ்தான் அரசு நீட்டித்துள்ளது.
லஷ்கர் அமைப்பின் முகமூடியான ஜமாத் உத் தவா அமைப்புக்கு கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. ஹபீஸ் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர்.
அவரை ஒரு மாதம் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவரது காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்து வருவதால் ஹபீஸை இப்போதைக்கு சுதந்திரமாக விட வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications