இந்தியாவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதில்: பாக்.
இஸ்லாமாபாத்: மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் தி நேஷனல் நாளிதழுக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்தியா சில தகவல்களை அளித்துள்ளது. அதை ஆதாரம் என்று கூற முடியாது. அந்தத் தகவல்கள் போதுமானதாகவும் இல்லை.
இந்தியாவின் தகவல்களுக்கு பாகிஸ்தான் தரப்பில் அளிக்கப்பட வேண்டிய பதில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் வெளியுறவுத்துறை இந்த பதிலை அனுப்பி வைக்கும்.
அதற்கு முன்பு அதிபர் மற்றும் பிரதமரின் ஒப்புதல் பெறப்படும்.
மேலும், வலுவான ஆதாரங்களை வழங்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்படும். தற்போது இந்தியா வழங்கியுள்ள தகவல்களை ஆதாரமாக கருத முடியாத அளவுக்கு அவை உள்ளன என்றார் அவர்.
-
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications