பங்கு வர்த்தகம் இன்றும் டல்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் இன்றும் இறங்குமுகமாகவே காணப்பட்டது. சென்செக்ஸில் இன்று 139 புள்ளிகள் குறைந்து 8,674.35 என்ற நிலையில் வர்த்தகம் முடிவுக்கு வந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி 35 புள்ளிகள் குறைந்து 2678-ஆக நிலைபெற்றது.
மகிந்திரா அண்ட் மகிந்திரா, நால்கோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நிப்டியில் கடும் சரிவைச் சந்தித்தன.
சிப்லா மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் இன்று நல்லை உயர்வு கண்டன.
வார இறுதி நாளான இன்றைய நிலவரம்: சென்செக்ஸ்- 8,674.35 (-139.49), நிப்டி-2678 (-35)












Click it and Unblock the Notifications