டாஸ்மாக் கடையில் தேசியக் கொடி ஏற்ற பணியாளர் சங்கம் முடிவு
சென்னை: அரசு அலுவலகங்களை போல் குடியரசு தினமான நாளை டாஸ்மாக் கடைகள் முன்பும் தேசியக் கொடி ஏற்றப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் அறிக்கையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 5 நாட்கள் மட்டுமே விடுமுறை உள்ளது. எனவே, இந்தாண்டு முதல் குடியரசுத் தினத்தன்று விடுமுறை எடுத்துக் கொள்ள தீர்மானம் செய்துள்ளோம்.
அரசு அலுவலகங்களை போல், டாஸ்மாக் கடைகள் முன்னாலும் தேசிய கொடி ஏற்ற முடிவு எடுத்துள்ளோம்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக்கிய விடுமுறை நாட்களில் கூட விடுமுறை வழங்கப்படுவதில்லை. குடியரசு தினத்தை முன்னிட்டு 26ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக பணியாளர் அனைவரும் விடுப்பு எடுத்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
அன்று பல பணியாளர்கள் விடுமுறையில் சென்றுவிடுவதால் டாஸ்மாக் கடை அனைத்தும் மூடப்படும் என்கிறது அறிக்கை.
-
பெங்களூரில் மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம்.. சேமிப்பு வெறும் ரூ.20 ஆயிரம்.. ஐடி ஊழியர் வெளியிட்ட பதிவு -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications