தூத்துக்குடியில் ரூ.8,500 கோடியில் புதிய அனல் மின் நிலையம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத மிகுமின் நிலையமும் இணைந்து புதிய அனல் மின் நிலையம் அமைக்க உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் உடன் குடியில் தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத மிகுமின் நிலையமும் இணைந்து ரூ. 8 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் 1600 வோல்ட்ஸ் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்க உள்ளது.
இதற்கான துவக்க விழா பிப்ரவரி 4 -ம் தேதி நடைபெற உள்ளது.
விழாவில் மத்திய மின்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தமிழக மின்சார வாரிய சேர்மன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
More From
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications