ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு; அம்பையில் 48 வக்கீல்கள் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
அம்பை: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை செய்யப்படுவதை கண்டித்து அம்பை வக்கீல்கள் சங்கம் மற்றும் பார் அசோஷியன் சார்பில் நேற்று முன்தினம் அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அம்பை பார் அசோஷுயன் மற்றும் வக்கீல்கள் சங்கம் ஆகிய இரு அமைப்புகளை சேர்ந்த ஏராளமான வக்கீல்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வக்கீல்கள் காரில் மறைத்து வைத்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை எடுத்து தீடீரென எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வக்கீல்கள் சங்க தலைவர், செயலாளர், உள்பட 48 வக்கீல்கள் மீது அம்பை இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் பிரிவு 143 மற்றும் 285-ன் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications