சாலை விபத்துகளால் ரூ. 55,000 கோடி நஷ்டம்
நெல்லை: சாலை விபத்தில் நிகழும் மரணங்களால் ஒரு ஆண்டுக்கு ரூ.55 கோடி ரூபாய் சமுகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நெல்லையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் டிஆர் பாலு வேதனை தெரிவித்தார்.
நெல்லையில் நடந்த விழாவில் நெல்லை-நாங்குநேரி, காயத்தாறு-தாழையூத்து வரையிலான 44 கிமீ தூரமுள்ள நான்கு வழிசாலையை திறந்து வைத்து மத்திய அமைச்சர் டிஆர் பாலு
பேசியதாவது, நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுளளதன் மூலம் இந்த சாலையில் இரண்டு சக்கர வாகனம் சென்றால் ஒரு கிமீ தூரத்திற்கு ரூ.6ம், கார்கள் சென்றால் ஒரு கிமீக்கு ரூ.2ம் மிச்சமாகிறது.
இதன் மூலம் 1 ஆண்டிற்கு 1 கிமீ தூரத்திற்கு ரூ.2 கோடி மிச்சமாகிறது. சாலைகளை போடும அதே நேரத்தில் விபத்துகளும் அதிகம் ஏற்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டில் மட்டும் 4 லட்சத்து
60 ஆயிரம் வி்பத்துகள் நடந்துள்ளன. இதில் மரணம் அடைந்தவர்கள் 1 லட்சத்து 5 ஆயிரத்து 759 பேர். 5 லட்சம் பேர் கை, கால்களை இழந்து படுகாயம் அடைந்துள்ளனர்.
ஒரு நிமிடத்திற்கு ஒரு விபத்து, 5 நிமிடத்திற்கு ஒருவர் மரணம் அடைகின்றனர். இந்த மரணங்களை தவிர்க்க வேண்டும். ஒரு ஆண்டில் இத்தனை பேர் மரணம் அடைந்தால் சமூகத்திற்கு ரூ.55
ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒட்டு மொத்த உற்பத்தி 3 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட விபத்துகளால் 500 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாயில் 24 லட்சத்து 75
ஆயிரம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துகளுக்கு 74 சதவீத காரணம் டிரைவர்கள்தான்.
எனவே 80 கிமீ வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. இது குறித்து மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் டிஆர் பாலு.
-
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications