இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கருப்பு கொடி பேரணி
சென்னை: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று மாலை சென்னையில் கருப்புக் கொடியுடன் பேரணி நடைபெறுகிறது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பந்த் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் இன்று கருப்புக் கொடி பேரணி நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு மன்றோ சிலையில் இருந்து கருப்புக் கொடி ஏந்தி பேரணி செல்கிறது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பேரணி நிறைவடைகிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ஜ.க தலைவர் இல.கணேசன், ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
-
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்!












Click it and Unblock the Notifications