வைகோவை சந்தித்தார் ராஜ்நாத் சிங் - இலங்கை தொடர்பாக ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
வைகோ டெல்லி சென்றுள்ளார். அவரை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். வைகோவின் வீட்டுக்குச் சென்று ராஜ்நாத் சிங் அவருடன் பேசினார்.
இதுகுறித்து பாஜக தரப்பில் கூறுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகத்தான் ராஜ்நாத் சிங், வைகோவுடன் பேசினார். வேறு அரசியல் முக்கியத்துவம் இதில் இல்லை என்றார்.
வைகோவுக்கு, பாஜகவின் ஆதரவை ராஜ்நாத் சிங் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாஜக முழு ஆதரவு தெரிவித்து வருகிறது. அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் எனவும், அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் இலங்கையின் செயலைக் கண்டிப்பதாகவும் பாஜக ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
"அந்த" விஷயத்திற்கு மாத்திரை சாப்பிட்ட இளைஞர்.. துடிதுடித்து மரணம்.. உடலை விட்டுவிட்டு ஓடிய காதலி -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications