ஈரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் கொள்ளை!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு அருகே காங்கிரஸ் அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.6,000 மற்றும் முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றனர்.
ஈரோடு பழையபாளைத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவராவார். இவரது அலுவலகம் சக்தி ரோட்டில் உள்ளது.
அலுவலகத்தில் வழக்கம் போல் கட்சி பணிகளை முடித்து வீட்டிற்கு சென்ற ஆறுமுகம், காலையில் அலுவலகத்தை திறக்க வந்தார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, டேபிளில் வைக்கப்பட்டிருந்த ரூ 6,000 பணம் திருடப்பட்டிருந்தது. மேலும் பல ஆவணங்களும் கொள்ளயடிக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் அலுவலகங்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications