தஞ்சையில் முஸ்லீம் லீக் மாநாடு - கருணாநிதி வாழ்த்து

முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் பள்ளிவாசல் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடாக இந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் கலந்துகொள்ள தஞ்சை வந்து மாநில நிர்வாகிகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சையில் குவிந்தனர்.
தஞ்சை மாநகரெங்கும் பச்சை இளம்பிறை கொடி தோரணங்களாய் காட்சி அளித்தது.
மாநாட்டின் முதன் நிகழ்ச்சியாக இசையரங்கம் காலை 9. 30 மணியளவில் துவங்கியது. தஞ்சை நகராட்சி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சோழபுரம் எஸ்.பி. முஹம்மதுஅலி நினைவுமேடையில் நடைபெற்ற இந்த இசை அரங்கில் முகவை சீனி முஹம்மது குழுவினர் தீனிசை பாடல்களை பாடி உற்சாகமூட்டினர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் எழுச்சிமிகு கருத்தரங்கம் துவங்கியது. கருத்தரங்கிற்கு மத்திய மண்டல மாநாடு வரவேற் புக்குழு தலைவர் எம். ஏ. குலாம் மைதீன் தலைமை தாங்கினார்.
எஸ்.எம். பதுருத்தீன் (மாநில சொத்து பாதுகாப் புக்குழு உறுப்பினர்)பி.எம். தாஜீத்தீன் (தஞ்சை மாவட்ட துணை தலைவர்) எஸ்.டி. அப்துல் ரஹீம் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்) மதுக்கூர் . ஏ.எம். அப்துல்காதர் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்) மௌலவி . டி. செய்யது காதர் உசேன் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்) பி.நூர் பாட்ஷா (தஞ்சை மாவட்ட துணைச் செயலா ளர்)எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன் (தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்)கே.ஏ. ராஜா முஹம்மது ( தஞ்சை மாவட்ட காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்) எஸ்.ஏ. ஷேக் அலாவுதீன் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) எப். அப்துல் கரீம் (வழுத்தார்) எஸ்.எம். ஏ.முகம்மது பாரூக் (தலைவர் அதிராம்பட்டினம்) ஆர். கமாலுதீன் (மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட ஆலிம்கள் அணி அமைப்பாளர் மௌலவி.எம். அய்யூப்கான் கிராஅத் ஓதினார்.
கே.கே. ஹாஜா (தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார்.
மௌலானா காரி. உபயதுல்லாஹ் ஹஜ்ரத் (முதல்வர் அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி, திருச்சி) எம்.எஸ்.ஏ.ஷாஜ கான் (மாநில வக்ஃப் வாரிய விவகாரச் செயலாளர் ) அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன் (தலைமை நிலைய பேச்சாளர்) மௌ லவி என். ஹாமித் பக்ரீ மன்பஈ (மாநில ஆலிம் அணி அமைப்பாளர்) கே.எம்.நிஜாமுத்தீன் (மாநில இளைஞர் அணி அமைப்பாளர்). கவிஞர். கிளியனூர் அஜீஸ். (மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர்) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இந்த கருத்தரங்கில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர். கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மற்றும் மாநில, மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியினை சிம்லா பி.ஏ. முஹம்மது நஜீப் (தஞ்சை மாவட்ட துணை செயலாளர்) தொகுத்து வழங்கினார். தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது பாட்சா நன்றியுரையாற்றினார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications