சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் திறப்பு - ரூ.2 லட்சம் வசூல்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த மாதம் வைக்கப்பட்ட உண்டியலை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் ரூ. 2 லட்சம் வசூலாகியுள்ளது.
தமிழகத்சின் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதையடுத்து கடந்த மாதம் அங்கு அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டது.
அந்த உண்டியலைத் திறக்க தீட்சிதர்கள் தரப்பில் இழுத்தடித்ததால் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக சர்ச்சை நீங்கி உண்டியல் திறக்கப்பட்டது.
அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள், கடலூர் உதவி ஆணையர் ஜகன்னாதன், நடராஜர் கோயில் நிர்வாக அதிகாரி சிவகுமார், சிதம்பரம் தாசில்தார் ஞானவன் கிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
அதில் ரூ.2 லட்சம் காணிக்கைப் பணம் இருந்தது. மேலும் அமெரிக்க டாலர்கள், இலங்கை கரன்சிகளும் இருந்தன.
இது பற்றி அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த மாதம் நடராஜர் கோயிலில் வைக்கப்பட்ட உண்டியல் 45 நாட்களு்க்கு பிறகு திறக்கப்பட்டது. அந்த உண்டியலை திறந்து எண்ணப்பட்டபோது அதில் ரூ.2 லட்சம் இருந்தது.
இந்த தொகை நடராஜர் கோயிலின் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உதவி ஆணையர் அந்தஸ்தில் நிர்வாக அதிகாரியை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயிலின் வளர்ச்சி பணிக்காக ரூ.17 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கோயில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications