பயணிகள் மீது சந்தேகம்-நிறுத்தப்பட்ட விமானம்
டெல்லி: விமானத்தில் வந்த பயணிகள் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக டெல்லியிலிருந்து கொல்கத்தாவுக்கு கிளம்பிய விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. விசாரணையில் அந்த நபர்கள் பாதுகாப்பு படையினர் என்பது தெரியவந்ததை அடுத்து விமானம் மீண்டும் பறந்தது.
ஏர் இந்தியாவின் ஐசி 401 விமானம் நேற்று காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து கொல்கத்தா நோக்கி கிளம்ப தயாராகி கொண்டிருந்தது. ரன்-வேயில் வேகமாக ஓடத் துவங்கியது.
அந்த விமானத்தில் வேலை முடிந்து சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு திரும்பி கொண்டிருந்த ஏர் இந்தியா விமான பணிப்பெண் ஒருவரும் இருந்தார். அவருக்கு தனது அருகில் அமர்ந்து இருந்த மூன்று பயணிகளின் நடவடிக்கையில் திடீரென சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவர் பணியில் இருந்த விமானப் பணிப்பெண்கள் மூலம் விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவசரமாக செயல்பட்ட விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.
பின்னர் ரன்-வேயில் நகர்ந்து கொண்டிருந்த விமானம் நிறுத்தப்பட்டு
அந்து மூன்று பயணிகளிடமும் விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பாதுகாப்பு படையினர் என்பதும், அவர்கள் பணி நிமித்தாக கொல்கத்தா சென்று பின்னர் அங்கிருந்து இம்பால் செல்ல இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து விமானம் மீண்டும் கொல்கத்தா சென்று சேர்ந்தது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications