சிறையில் கைதிகளிடம் 14 செல்போன்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கைதிகளிடம் இருந்து 15க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி காலாபட்டில் மத்திய சிறை இருக்கிறது. இங்கு சுமார் 245 கைதிகள் உள்ளனர். கடந்த சில காலமாக சிறையில் செல்போன்கள், பேட்டரி போன்ற பொருட்களை கைதிகள் சிறைக் காவலர்களுக்கு தெரியாமல் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் நடராஜன் உத்தரவின் பேரில் காலாபட்டு சிறை காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் அனைத்து இடங்களிலும் சோதனையிட்டனர்.
அப்போது சமையல் அறையின் அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 15 செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
More From
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications