ஜார்க்கண்ட்-தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்ப்பு
Subscribe to Oneindia Tamil
மேதினிநகர் (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலம் பலமாவ் மாவட்டத்தில் மேதினி நகர் என்ற இடத்தில் ரயில் நிலையத்தையும், தண்டவாளத்தையும் நக்சலைட்டுகள் குண்டு வைத்துத் தகர்த்தனர்.
இதனால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேதினி நகரில் உள்ள சினாகி ரயில் நிலையக் கட்டடம் இதில் முழுமையாக சேதமடைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தையும் குண்டு வைத்து நக்சலைட்டுகள் தகர்த்து விட்டனர்.
பலமாவ் லோக்சபா தொகுதியில், ஏப்ரல் 16ம் தேதியே லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநிலத்தில் இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடந்து வருவது நினைவு கூறத்தக்கது.
More From
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications