தேசிய கட்சி அந்தஸ்து-பறிகொடுக்கும் அபாயத்தில் சிபிஐ
டெல்லி: பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
இடதுசாரிகளின் கோட்டை என வர்ணிக்கப்படும் கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் இந்த தேர்தலில் பெரும் ஓட்டை விழுந்து சுனாமி போல காங்கிரஸ் கூட்டணி உள்ளே பாய்ந்து இடதுசாரிகளை சின்னாபின்னமாக்கி விட்டது.
இந்த மாநிலங்களிலேயே இந்த நிலை என்றால் பிற மாநிலங்கள் குறித்துக் கூறத் தேவையில்லை. தமிழகத்தில் ஏற்கனவே இருந்து வந்த தொகுதிகளை இழந்து இந்திய கம்யூனிஸ்ட்டும், மார்க்சிஸ்ட்டும் சேர்ந்து மொத்தமே இரு தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளன.
அதேபோலத்தான் ஆந்திரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பீகார் என பல மாநிலங்களிலும் கவலைக்கிடமான நிலையில் உள்ளன இடதுசாரிகள்.
தமிழகத்தில் நான்கு சீட்களை இடதுசாரிகள் இழந்துள்ளன. அதேபோல ஆந்திரா,
தமிழகத்தில் சிபிஎம் இதுவரை வைத்திருந்த மதுரை, கன்னியாகுமரியை இழந்து விட்டது. அதேபோல சிபிஐ தென்காசியில் மட்டும் வென்று நாகை, வட சென்னையில் தோற்றுள்ளது.
இந்தப் பெரும் தோல்வியால் சிபிஐக்கு தேசிய கட்சிக்கான அந்தஸ்து பறிபோகும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. காரணம், தேசியக் கட்சியாக நீடிக்கத் தேவையான வாக்கு சதவீதத்தையும், எம்.பிக்களின் எண்ணிக்கையையும் அது பெருமளவில் இழந்துள்ளது.
-
எப்படி என் ராஜதந்திரம்.. ஈரான் அதிபருக்கு போனைப் போட்ட மோடி! களத்தில் இறங்கிய இந்திய கடற்படை! சுபம்! -
டெல்லிக்கு இனி கூப்பிடாதீங்க.. சிபிஐ, ஓய்வு பெற்ற நீதிபதிக்கு விஜய்யிடம் இருந்து பறந்த கடிதம்.. காரணம் என்ன? -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
ஸ்டாலின் நேரடியாக கேட்டுக்கொண்டார்.. சிபிஐ 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது.. வீரபாண்டியன் விளக்கம்! -
பாஜக உள்ள வந்துரும்ங்க தோழர்.. சிபிஐக்கு 5 தொகுதியை தள்ளிவிட்ட திமுக! 2021ல் என்ன நடந்தது தெரியுமா? -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
Senthil Balaji: கரூர் சம்பவம்.. 6 மணி நேரம் நடந்த விசாரணை.. சிபிஐ கேட்டது என்ன? செந்தில் பாலாஜி கொடுத்த பதில் -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்!












Click it and Unblock the Notifications